--- - கார்ல் மார்க்ஸ்.
பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-- டாக்டர் அம்பேத்கர்
----------------------------------------
"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்''
---- புத்தர்
---------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே --- -சேகுவேரா
----------------------------------------
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான
உன் உரிமையை காக்க
என் உயிரையும் கொடுப்பேன்
--- வால்டேர்
----------------------------------------
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.
---------------------------
நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை.
----------------------------------------
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
-----------------------------
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்
----மாவோ
-------------
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
-----------------------

No comments:
Post a Comment