Thursday, November 26, 2009

புன்னகை

என் மனம் பறிபோனது ......
அந்த ஒற்றை புன்னகையில் !!!
முத்துகள் சிதறியது போல ...
அதை
காணும் போதெல்லாம்
கடவுளுக்கு கை கொடுக்கிறேன்
என் தேவதையை படைத்தற்காக !!!

No comments:

Post a Comment