கண்ணீர் என்பது
எனக்கு புதிது
அது உன்னால்
என்பதை தான்
மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது
இதுவரை என்
புன்னகைக்கு
பின்னால் இருந்தவள் நீ
இன்று என் கண்ணீருக்கும்
காரணமாய் .....!!!!!
புரிந்துகொள்லடி
நீ காயபடுத்துவது
உன்னை நேசிக்கும்
இதயம் என்பதை ............!!!!!!!!!!
எனக்கு புதிது
அது உன்னால்
என்பதை தான்
மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது
இதுவரை என்
புன்னகைக்கு
பின்னால் இருந்தவள் நீ
இன்று என் கண்ணீருக்கும்
காரணமாய் .....!!!!!
புரிந்துகொள்லடி
நீ காயபடுத்துவது
உன்னை நேசிக்கும்
இதயம் என்பதை ............!!!!!!!!!!

No comments:
Post a Comment