Saturday, November 21, 2009

jeevavin kavidhaigal

கண்ணீர் என்பது
எனக்கு புதிது
அது உன்னால்
என்பதை தான்
மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது
இதுவரை என்
புன்னகைக்கு
பின்னால் இருந்தவள் நீ
இன்று என் கண்ணீருக்கும்
காரணமாய் .....!!!!!
புரிந்துகொள்லடி
நீ காயபடுத்துவது
உன்னை நேசிக்கும்
இதயம் என்பதை ............!!!!!!!!!!

No comments:

Post a Comment