Thursday, November 26, 2009

உனக்காக
என்றாலே ....
இனம் புரியா சந்தோசம் ....
இருக்கிறது ..
எனக்கான வலிகளை மறந்து
என் விழியின் நீரை கடந்து
உன்னுடன் பேசுகையில்
உனக்காக பொய்யாய் சிரிப்பதில் கூடத்தான் ........
உயிரே !!!!!!

No comments:

Post a Comment