Thursday, November 26, 2009

என் கவிதைகள் @@@
நான் உனக்காக
நினைப்பதை சொல்லாமல்
போனாலும் ......
என் கவிதைகளில் ..
உன் தாக்கம் ......!!!!!
மறைமுகமாய் நம்
உறவை பிரதிபலிக்கும்
அவை எப்போதும்
என் குரலை உன்னிடம்
பதிவு செய்ததாலோ
என்னவோ .....
நானும் கவிநன் அகிவிட்டேன்
எழுதுவது நான் ஆனாலும்
உரிமை என்பது
உனக்கு மட்டுமே
உயிரே !!!!!

No comments:

Post a Comment