Monday, November 23, 2009

எங்கிருந்தாய் இத்தனை நாளாய்
உன்னை கண்ட நாளினிறு
என் உலகமே மாறிற்று
என் மொத்த ஆயுளும்
உன்னிடம் தவமாய் கலைந்தது
எத்தனை முகங்களை கடந்தாலும்
நீ மட்டும் என் மனதில்
என்றும் முழுமதியாய்
அதிர்ஷ்டம் உன் உருவில்
என் இதய கதவை தட்டுகிறது
திறக்கின்றேன் எபோதும்
உனக்காக மட்டுமே என்று ...!!!!!

No comments:

Post a Comment