எங்கிருந்தாய் இத்தனை நாளாய்
உன்னை கண்ட நாளினிறு
என் உலகமே மாறிற்று
என் மொத்த ஆயுளும்
உன்னிடம் தவமாய் கலைந்தது
எத்தனை முகங்களை கடந்தாலும்
நீ மட்டும் என் மனதில்
என்றும் முழுமதியாய்
அதிர்ஷ்டம் உன் உருவில்
என் இதய கதவை தட்டுகிறது
திறக்கின்றேன் எபோதும்
உனக்காக மட்டுமே என்று ...!!!!!
உன்னை கண்ட நாளினிறு
என் உலகமே மாறிற்று
என் மொத்த ஆயுளும்
உன்னிடம் தவமாய் கலைந்தது
எத்தனை முகங்களை கடந்தாலும்
நீ மட்டும் என் மனதில்
என்றும் முழுமதியாய்
அதிர்ஷ்டம் உன் உருவில்
என் இதய கதவை தட்டுகிறது
திறக்கின்றேன் எபோதும்
உனக்காக மட்டுமே என்று ...!!!!!

No comments:
Post a Comment