Saturday, November 21, 2009

அப்பா .......!!!!!!!
என் தாய்
பத்து மாதம்
கருவில் சுமந்தாலும்
அன்றிலிருந்து என்னை
நீ இதயத்தில் சுமந்தாய்
உனக்கானவைகளை தவிர்த்து
என் எல்லா விருப்பங்களுக்கும்
தலை சாய்த்தாய்.....!
என் கனவுகளுக்கு
விடை கொடுத்திடா
உறவுகளை விட
என் இலச்சியங்களுக்காய்
உயிர் வாழ்கிறாயே !!!!!!!!!
உன்னை விட உயர்ந்தது
ஏதுமில்லை எனக்கு !!!!!!!!!!!

No comments:

Post a Comment