Sunday, November 22, 2009

அம்மாவுக்கு……………….


கருவறைக்குள் சிறை வைத்து……..
பாசத்தால் கைது செய்து…….
வாழ்க்கை எனும் போராட்ட களத்தில்………
போராட்ட களத்தில் தவழ விட்ட………
தாய்மையே………………



உன்னை வணங்குகிறேன்………………………..

No comments:

Post a Comment