Monday, November 23, 2009

பொய் !!!!!!!!!
நீ என் கண்மணி
நீ என் உயிர்
நீ என் ஜீவன்
நீ இன்றி நானில்லை
என்றல்லாம் பொய்
சொல்ல விரும்பவில்லை
உன்னுடன் வாழவே விரும்புகிறேன்
நீ இல்லாவிட்டாலும்
உன் நினைவுகளை சுமந்துகொண்டு!!!!!!!!!!

No comments:

Post a Comment