Thursday, November 26, 2009

தேடல்

எங்கு
இருக்கிறாய் ????
என் தேடல் புரியவில்லையா ...
என் காத்திருப்பு தொடர்கிறது .....
என் கண்களுக்கு தெரியாமல் நீ இருந்தாலும் .....
என் பொழுதுகள் உன்னுடன் மறக்க இயலாதவை .....
என் ரசனைகளின் உயிரோவியம் நீ !!!!!!!
எங்கிருந்து கிடைத்தது இந்த வாசனை உனக்கு ....
எனக்கு கடன் கொடுத்திடு அழகே !!!!!!!!!!!!
என்னை தழுவி செல்லும் பொழுதெல்லாம்
என் உயிருக்குள் மின்னல் வெட்டும் !!!!
என்னை நீ முத்தமிடும் ஒவொரு முறையும் ....
என் ஜீவன் புதிதாய் பிறக்கும் !!!!!!!!
என்னுடன் நீ வருகையில் நனைகிறது
என் பாதம் உன் அன்பினால் !!!!!
இந்த உலகமே உன்னை தடுத்தாலும்
என் இருபது வருட தீரா காதல்
என்னில் அணையா தீயை
என்கிருகிறாய் அணைத்திட வந்துவிடு ...................
மழையே...................................................................
 

No comments:

Post a Comment