Saturday, November 21, 2009

jeevanavin kadhal kavithigal

என்னவளை ஒன்றுடன் ஒப்பிட்டால்
அவள் என் இரவு கவிதை
நடு நிசியில் என் தூக்கத்தை
திருடிவிட்ட அவள் நியாபகதிற்காய்
மொட்டை மாடியில்
ஒற்றை நிலவொளியில்
நான் எழுதிய கவிதை
அவளே தான் .......!!!!!!!!!!

No comments:

Post a Comment