என்னவளை ஒன்றுடன் ஒப்பிட்டால்
அவள் என் இரவு கவிதை
நடு நிசியில் என் தூக்கத்தை
திருடிவிட்ட அவள் நியாபகதிற்காய்
மொட்டை மாடியில்
ஒற்றை நிலவொளியில்
நான் எழுதிய கவிதை
அவளே தான் .......!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
நான் தமிழன் என்று பெருமையாய் சொல்வதை தவிர என்னை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லாததால்...............இங்குள்ள அனைத்தும் நான் சொந்தமாக எழுதியதில்லை .... நான் படித்தது, நண்பர்கள் எனக்கு அனுப்பிய சில கவிதைகள் தன அனைத்தும்
No comments:
Post a Comment