கனவுகள் பூக்கும்,
எண்ணங்கள் கைக்கு எட்டும்,
முட்பாதைகள் எல்லாம் மணக்கும் மலர்களாகும்,
வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசும்,
நீ உண்மையான நட்பு கொண்டிருந்தால்..
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தமிழன் என்று பெருமையாய் சொல்வதை தவிர என்னை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லாததால்...............இங்குள்ள அனைத்தும் நான் சொந்தமாக எழுதியதில்லை .... நான் படித்தது, நண்பர்கள் எனக்கு அனுப்பிய சில கவிதைகள் தன அனைத்தும்
No comments:
Post a Comment