Thursday, November 26, 2009

நானும் @@@@@
எப்படியோ நண்பர்கள் ஆனோம் !!
கொஞ்சம் பரஸ்பரம் !!!!
கொஞ்சம் அறிமுகம்!!!!
அதற்கு மேல் ஏதுமில்லை!!
கனவிலும் நினைத்ததில்லை !!
நானும் காதலிப்பேன் என்று !!
என்னிலும் மாறுபட்ட உன்னை !!
காதல்!!
காற்று !!!!!!!!!!!!!!
அலை போல
எபோது ,எங்கு ,யாருடன் .
என நிர்ணயிக்க முடியாதது !!
என்னவோ மாற்றங்கள் !!
உன்னை பார்த்த பின்
உலகம் அழகாய் தெரிந்தது !!
எதிலும் எங்கும் !!
உன்னை பார்க்கிறேன்!!
ஒவொரு நாளும்!!
உனக்காக விழிக்கிறேன் !!
விழிகளில் தூக்கமில்லை !!
இதயத்தை தொலைத்துவிட்டேன்
உன்னிடம் !!
திரும்ப கொடுத்துவிடு .....
என் இதயம் அல்ல ......
உன் இதயத்தை......
இனம் புரியாத சந்தோஷம்
இதுவரை என் வாழ்வில் .....
இல்லாத ஒன்று !!!!.............
என் உயிர் முழுக்க கலந்து விட்ட
உன்னுடன் !!
வாழ விரும்புகிறேன் !!!!!!!
என் ஆயுள் முழுவதும் !!!!!!

No comments:

Post a Comment