Sunday, November 29, 2009

முத்தத்தில்"
காதல் சொல்வதில்...
உனக்கு நிகர்
நீதான்..!
**********************************
ஏதாவது சொல்லி
உன் கை பிடிக்கத்தான்...
நான்"கைரேகை சாஸ்திரமே"
தெரிந்து கொண்டேன்....!
************************************

அழகு...!
வெள்ளை காகிதமும் இன்று
அழகாக தெரிகிறது
என் கண்களுக்கு..!
உன்னை
பற்றி எழுதும் போது..!

No comments:

Post a Comment