Thursday, November 26, 2009

நிஜம் அதுதானே

நீ
என்னை
மறந்து விட்டாய் ....
ஏற்று கொள்ளவில்லை
என்பது
ஒருபக்கம் ஆனாலும்
மறக்கவே முடியாத
நம் கடந்த காலங்கள் !!!!!
எப்போதும் ஈரப்படுத்தும்
என் இதயத்தை !!!!!
எதிலும் உன் நியாபகத்தை
எடுத்து சொல்லும் அவைகள் .......
எப்போதாவது உனக்குள்ளும்
வந்துவிட்டு செல்லும் அல்லவா!!!!!!

No comments:

Post a Comment