Thursday, November 26, 2009

இரவு
@@@@
ஒவொரு நாளும் உன் வரவுக்காய் !!!!!
என் இதயம் காத்திருக்கிறது !!!!
உயிர்கள் அனைத்தும் உறங்கி போனாலும்
நான் மட்டும் தூங்கவில்லை
எங்கும் இல்லாத அமைதி
உன்னை ரசிப்பதில் இருக்கிறது .....
உன் ஆடை என்ன நட்சத்திரங்களா ???????????
நிலவை விட்டுவிடு அன்பே .....!
நான் வருகிறேன் உனக்கு துணையாய் ....
'' நித்தம் முழுமதியாய் ''....!!!!!!

No comments:

Post a Comment